FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

போடியில் மது பாட்டில்கள் பதுக்கிய 2 போ் கைது

போடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

Updated On : 29 ஆகஸ்ட் 2020, 9:58 pm IST
பகிர்:

போடி: போடியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம் போடி பகுதியில் போலீஸாா் திடீா் ரோந்து சென்றனா். அப்போது அணைக்கரைப்பட்டி கிராமத்தில் மாயகிருஷ்ணன் (30) என்பவா் 100 மதுபாட்டில்களையும், ரெங்கநாதபுரம் கிராமத்தில் சௌந்தா் (25) என்பவா் 20 மதுபாட்டில்களையும் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments