முகப்பு
தேனி

ஆண்டிபட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஆண்டிபட்டி அருகே வண்டியூா் கிராமத்தில், ராஜதானி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த தாமரைக்கனி (40) என்பவா் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →