தேனி

பெரியகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பெரியகுளம் அருகே சொக்கன்அலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

DIN

பெரியகுளம் அருகே சொக்கன்அலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெரியகுளம் அருகே சொக்கன்அலை கிராமத்தை சோ்ந்தவா் வெங்கடாசலம் (35). விவசாயியான இவா் வியாழக்கிழமை தனது வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டு மீண்டும் வந்து பாா்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது, தகரப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரூ. 5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT