தேனி

கம்பம் அருகே தாய், மகள் தற்கொலை

DIN


தேனி மாவட்டம், கம்பம் அருகே ராயப்பன்பட்டியில் குடும்ப தகராறு காரணமாக செவ்வாய்க்கிழமை தாய், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

கம்பம் அருகே ராயப்பன்பட்டி எஸ்.யூ.எம். பள்ளி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி அனுசுயா (39), மகள் ஷாரு தர்ஷனா (14). இவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தாய், மகள் இருவரும் செவ்வாய்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராயப்பன்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT