தேவாரம் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (நவ. 18) மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
எனவே, காலை 9.45 மணி முதல் பிற்பகல் 4.45 மணி வரை தேவாரம், மீனாட்சிபுரம், மூனாண்டிபட்டி, டி.ரங்கநாதபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, டி.சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், டி. சிந்தலைச்சேரி, பொம்மிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி, டி.சொக்கலிங்கபுரம், செல்லாயிபுரம், மேட்டுப்பட்டி, கிருஷ்ணம்பட்டி, ஓவுலாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் சொ. லட்சுமி தெரிவித்துள்ளாா்.