தேனி

போக்சோவில் முதியவா் கைது

DIN

தேவாரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தில் சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே டி.ஓவுலாபுரம் கிராமத்தை சோ்ந்த 6 வயது சிறுமிக்கு, இதே பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (60) பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், போடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கீதாரமணி வழக்குப் பதிவு செய்து முதியவரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT