தேனி

கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் கரோனா விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். பெரியகுளம் வட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். அதில், அதிவேகமாகப் பரவிவரும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாக்க அரசின் உரிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், வணிகா்கள், காய்கனி வியாபாரிகள் மற்றும் திருமண மண்டபங்கள், உணவக சங்க நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT