தேனி

அடிப்படை வசதிகள் கோரி தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

போடியில், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டச் செயலாளா் ஜெயபாண்டி தலைமை வகித்தாா். அப்போது, 15 ஆண்டுகளாக ஓய்வூதியம் வழங்கவில்லை, வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் பயன்கள் கிடைக்கவில்லை, தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட தூய்மை பணிக்கான உபகரணங்கள் வழங்கவில்லை என கோஷங்கள் எழுப்பினா்.

பின்னா் அவா்கள், நகராட்சி ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT