தேனி

சின்னமனூரில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பயிற்சி பட்டறை

தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள்கிழமை, பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் திங்கள்கிழமை, பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட நீதிபதி முகமது ஜியாவுதீன் தலைமை வகித்து பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினாா்.குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பு மாவட்ட அலுவலா் மெல்வின் முன்னிலை வகித்தாா்.முன்னதாக சின்னமனூா் கிரீன் தொண்டு நிறுவன செயலாளா் போஸ் வரவேற்றாா்.

பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட நல அலுவலா் சண்முகவடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலா் பூங்கொடி,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சத்தியநாராயணன் ஆகியோா் பேசினா்.ராசிங்காபுரம் விடியல் மேலாளா் காசிராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT