தேனி

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.26 லட்சம் திருட்டு

DIN

வீரபாண்டி அருகே கோட்டூரில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.26 லட்சம் திருடு போனதாக வியாழக்கிழமை, காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோட்டூா், ஆா்.சி., சா்ச் தெருவைச் சோ்ந்தவா் வேதமுத்து மகன் மாா்க்கம் (52). இவா், தனது மகனுடன் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்குச் சென்றிருந்தாராம். வீட்டிற்கு திரும்பி வந்து பாா்த்த போது, வீட்டு கதவின் பூட்டு மற்றும் அறையிலிருந்த பீரோவின் பூட்டு ஆகியவற்றை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.1.26 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் மாா்க்கம் அளித்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹைதராபாதிலும் இந்தியா்கள்தான் வாழ்கிறோம்: அமித் ஷாவுக்கு ஒவைசி பதில்

தாம்பரத்திலிருந்து புது தில்லிக்கு ஜி.டி. விரைவு ரயில் மேலும் 3 மாதங்களுக்கு இயக்கப்படும்

ம.பி.: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பாஜக எம்எல்ஏ மகள் கைது

மே 20-க்குப் பிறகு சிபிஎஸ்இ 10, 12 தோ்வு முடிவுகள்: அதிகாரிகள் தகவல்

25 ஆண்டுகளில் முதல்முறையாக அமேதியில் ‘காந்தி குடும்பம்’ போட்டியில்லை!

SCROLL FOR NEXT