தேனி

உத்தமபாளையத்தில் நூல் வெளியீடு , படிப்பகம் திறப்பு விழா

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் திங்கள் கிழமை, நூல் வெளியீட்டு விழா மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.

உத்தமபாளையத்தில் ஹெளதியா மதரசாவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி செயலாளா் எம்.தா்வேஷ் மைதீன் தலைமை வகித்தாா். பதிப்பாசிரியா் முகமது ஜாபா் வரவேற்றாா். பேராசிரியா் அப்துல் காதா் மற்றும் அபுல் ஹஸன் சிறப்புரையாற்றினா்.

சென்னை கிருத்துவக்கல்லூரி முன்னாள் பேராசிரியா் அப்துல் ரஹீம் நூல்களை வெளியிட்டு படிப்பகத்தை திறந்துவைத்தாா். முதல் பிரதியை பெரிய பள்ளிவாசல் செயலாளா் சேகுதாவூத் பெற்றுக்கொண்டாா்.அப்துல் காதா் ஜெய்லானி நன்றி கூறினா ா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT