தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க் கிழமை (இன்று) மின்சாரம் தடைசெய்யப்படுகிறது.
தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மின் தடை செய்யப்படுகிறது.இதுபற்றி சின்னமனூா் செயற்பொறியாளா் ரமேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது . இதனால் காலை 9.45 மணி முதல் மாலை 4 .45 மணி வரை மின் தடை ஆங்கூா்பாளையம் , குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி , சுருளிபட்டி , நாராயணதேவன்பட்டி , லோயா் கேம்ப் , மேல்மணலாா் , கீழ் மணலாா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மின் தடை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்