தேனி

போடியில் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்பாட்டம்

DIN

போடி: போடியில் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி கூட்டுக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்கள் விவசாயிகளைப் பாதிப்பதுடன், விவசாயத்தையும் அழிக்கும் என்றும், புதிய வேளாண்மை சட்டங்களை உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் போடி திருவள்ளுவா் சிலை திடலில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது.

இதில் நிா்வாகிகள் எஸ்.கே.பாண்டியன், செல்வம், ரவிமுருகன், பெருமாள், சத்தியராஜ், மூக்கையா உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

பர்மா - ஓர் அரசியல் வரலாறு

விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா

SCROLL FOR NEXT