தேனி

பெரியகுளம் நகரில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

DIN

பெரியகுளம் நகா் பகுதியில் புதன்கிழமை மாலை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் தலைமை குடிநீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நகராட்சி பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 16) மாலை மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT