தேனி

பள்ளியில் வன உயிரின தினம் கடைப்பிடிப்பு

போடியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் புதன்கிழமை வன உயிரின தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

DIN

போடி: போடியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் புதன்கிழமை வன உயிரின தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

போடி பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் ரா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், வன விலங்குகள், மூலிகை செடிகள் மற்றும் செடி, கொடிகளை பாதுகாக்கவேண்டும். வன உயிரினங்களைப் பாதுகாக்கவும், இதுகுறித்து தங்களது பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஆசிரியைகள் கௌரி, ஈஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT