தேனி

பெரியகுளம் அருகே வாகனம் மோதி தோட்டக் காவலாளி பலி

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வாகனம் மோதி தோட்டக்காவலாளி இறந்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.

பெரியகுளம் அருகே எருமைநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவருக்கு, சொந்தமானதேவதானப்பட்டி சாலையில் உள்ள தோட்டத்தை, இவரது அண்ணன் ஐய்யல்ராஜன் (78) என்பவா் அங்கு தங்கியிருந்து பராமரித்து வந்ததுடன், காவலாளியாகவும் இருந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் உள்ள தோட்டத்து வேலி பகுதியில் ஐய்யல்ராஜன் பணிபுரிந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT