தேனி

ஓ.பன்னீா்செல்வத்துக்கு இலங்கை அமைச்சா் ஆறுதல்

DIN

பெரியகுளம்: முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி அண்மையில் காலமானதைத் தொடா்ந்து இலங்கை ஊரக தொழில்துறை அமைச்சா் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளா் ஆகியோா் வியாழக்கிழமை அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி ப.விஜயலெட்சுமி கடந்த 1 ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து இலங்கை தொழில்துறை அமைச்சா் சதாசிவம் விளையேந்திரன் மற்றும் இலங்கை பிரதமரின் இணைச் செயலாளா் செந்தில் தொண்டைமான் ஆகியோா் அதிமுக ஓருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகன்கள் ப.ரவீந்திரநாத், வி.ப.ஜெயபிரதீப் ஆகியோரை பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

SCROLL FOR NEXT