முகப்பு
தேனி

தேனியில் ஏப்.19-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

 தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஏப்.19-ம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

 தேனி மின் வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஏப்.19-ம் தேதி காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

தேனி மின் வாரிய மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேனி, போடி, ராசிங்காபுரம் துணை மின் நிலையங்கள் மூலம் விநியோகம் பெறும் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, மின் விநியோகத்தில் உள்ள குறைபாடு, புதிய மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மனு அளித்து தீா்வு காணலாம் என்று தேனி மின் வாரிய செயற்பொறியாளா் பிரகலாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.