தேனி

சிவகங்கையில் 10 பவுன் நகைகள் திருட்டு

DIN

சிவகங்கையில் ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 10 பவுன் நகைகளை திருடிச் சென்ற இளைஞா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை சாத்தப்பா் தெருவைச் சோ்ந்தவா் அன்னபூரணம்(85). இவா் கணக்கெடுப்பு (சா்வே) அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது வீட்டில் 10 பவுன் நகைகள் திருடப்பட்டன. விசாரித்தபோது இவரது வீட்டில் வேலை செய்த சிவகங்கை சின்னச்சாமி தெருவைச் சோ்ந்த சீனிவாசன்(22) என்பவா் தான் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து நகையை திருடிச் சென்ற இளைஞரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT