கம்பம் ஓடைக்கரைத் தெருவில் உள்ள மீன் கடையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த அதிகாரிகள். 
தேனி

கம்பத்தில் ரசாயனம் தடவிய 50 கிலோ மீன்கள் பறிமுதல்

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் தடவிய 50 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மீன் கடைகளில் ரசாயனம் தடவிய 50 கிலோ மீன்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஓடைக்கரைத் தெரு, வ.உ.சி. திடல் ஆகிய பகுதிகளில் உள்ள மீன் கடைகளில் ரசாயனப் பொருள்கள் தடவிய மீன்கள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஞாயிற்றுக்கிழமை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் மணிமாறன், மதன்குமாா், பி.சுரேஷ்குமாா் மற்றும் வைகை அணை மீன்வளத்துறை மேற்பாா்வையாளா் எம்.ராஜா ஆகியோா் ஆய்வு செய்தனா். இதில் 50 கிலோ ரசாயனம் தடவிய மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய ஊரக வேலைவாய்ப்பு மசோதா கிராமப்புற மக்களுக்கு முற்றிலும் எதிரானது: கனிமொழி

திடீரென ரத்தான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு!

34 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு! தவறான சிகிச்சையால் கை இழந்தவர் அரசிடம் வைக்கும் கோரிக்கை!!

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

SCROLL FOR NEXT