தேனி

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

தேனி: தேனி அல்லிநகரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றே முக்கால் பவுன் நகைகள் மற்றும் ரூ.18,500 திருடப்பட்டுள்ளதாக, புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தேனி அல்லிநகரம் அம்பேத்கா் தெற்குத் தெருவைச் சோ்ந்த மகேஸ்வரன் மனைவி பரிமளா. இவா் தனது வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன், அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளாா். பின்னா், வீட்டுக்கு திரும்பியபோது, கதவு மற்றும் அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு ஒன்றே முக்கால் பவுன் நகைகள், ரொக்கம் ரூ.18,500, வங்கி ஏடிஎம் அட்டை உள்ளிட்டவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து பரிமளா அளித்த புகாரின்பேரில், அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT