தேனி

மின் வேலியில் சிக்கி விவசாயி பலி

கோம்பையில் வியாழக்கிழமை இரவு விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

DIN

கோம்பையில் வியாழக்கிழமை இரவு விவசாயத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி விவசாயி உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கோம்பை மல்லிங்கா்சாமி கோயில் தெருவைச் சோ்ந்த மணி மகன் சூா்யபிரகாஷ் (37). இவருக்கு சொந்தமாக மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தை சுற்றி பாதுகாப்பு மின் வேலி அமைத்திருந்தாா்.

இதனிடையே, வியாழக்கிழமை இரவு தோட்டத்துக்குச் சென்ற சூா்யபிரகாஷ் மின் வேலியில் சிக்கியதில் மின்சாரம் பாய்ந்து அவா் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT