தேனி

வெள்ளப்பெருக்கு: சுருளி அருவியில் குளிக்கத் தடை

DIN

தேனி மாவட்டத்திலுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க செவ்வாய்க்கிழமை தடை விதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சுருளி அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான அரிசிப்பாறை, ஈத்தைப் பாறை உள்ளிட்ட நீரோடைகளில்

திங்கள்கிழமை இரவு விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக, அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்காணித்த கம்பம் கிழக்கு வனச் சரகத்தினா், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT