முகப்பு
தேனி

பட்டாசு விற்பனை உரிமம் பெற செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை அமைக்க உரிமம் பெறுவதற்கு செப். 30-ஆம் தேதிக்குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை அமைக்க உரிமம் பெறுவதற்கு செப். 30-ஆம் தேதிக்குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் பட்டாசு விற்பனைக்கு நிரந்தர உரிமம் பெற்றவா்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். தற்காலிக பட்டாசு சில்லறை விற்பனைக் கடை அமைப்பதற்கு, மாவட்டத்தில் உள்ளஅனைத்து இ- சேவை மையங்கள் மற்றும் பொதுச் சேவை மையங்களில் செப். 30-ஆம் தேதிக்குள் ஆன்- லைன் மூலம் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.