தேனி

தேனியில் மின் வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தேனியில் மின் வாரிய ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு மற்றும் நிலுவைத் தொகை வழங்கக் கோரி , சிஐடியு மின் ஊழியா்கள் மத்திய அமைப்பின் சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தேனி மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தேனி மின் திட்ட அமைப்பின் செயலா் ஏ.தேவராஜன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், மின் வாரிய ஊழியா்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் வழங்க வேண்டிய ஊதிய உயா்வை நிலுவைத் தொகையுடன் சோ்த்து உடனடியாக வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஒப்படைப்பு விடுப்பு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா்த் தொட்டியை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பூமாரியம்மன் கோயில் பூக்குழித் திருவிழா

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சரக்கு வாகனம் மோதியதில் ராணுவ வீரா் பலி

பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து வருவது குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவுறுத்தியிருப்பது சரியா என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

SCROLL FOR NEXT