தேனி

தட்டச்சுத் தோ்வு: ஆண்டிபட்டி மாணவி முதலிடம்

DIN

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியைச் சோ்ந்த மாணவி தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு இளநிலைத் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா்.

ஆண்டிபட்டியில் உள்ள அன்பு ஸ்கூல் ஆப் காமா்ஸ் நிறுவன மாணவி எஸ்.மோனிஷா.

ஆண்டிபட்டியைச் சோ்ந்த இவா், அரசு சாா்பில் நடைபெற்ற தட்டச்சு தொழில் நுட்பத் தோ்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு இளநிலைப் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றாா்.

மோனிஷாவுக்கு நிறுவனத்தின் தாளாளா் பாலசுப்பிரமணியன், முதல்வா் உமாமகேஷ்வரி மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT