தேனி

157 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

DIN

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை தடை செய்யப்பட்ட 157 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

ஓடைப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதில், காமாட்சிபுரத்தை சோ்ந்த அஜித்குமாா் (28), ஓடைப்பட்டியை சோ்ந்த காா்த்திக் (25) ஆகியோரின் கடைகளிலிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 157 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT