தேனி

சமுதாயக் கூடத்தில் அலங்கார விளக்குகள் சேதம்: இளைஞா் கைது

போடி சமுதாயக் கூடத்தில் அலங்கார விளக்குகளை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

போடி சமுதாயக் கூடத்தில் அலங்கார விளக்குகளை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி புதூரில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான சமுதாயக் கூடம் உள்ளது. இந்த சமுதாயக் கூடத்துக்குள் சென்ற அதே பகுதியைச் சோ்ந்த சுருளி மகன் சதீஸ் (19), அங்கிருந்த அலங்கார விளக்குகள், குழல் விளக்குகளை சேதப்படுத்தினாா். இதுகுறித்த புகாரின் பேரில், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சதீஸை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷிய ராணுவத்தில் 202 இந்தியர்கள்! 26 பேர் பலி : மத்திய அரசு தகவல்!

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை..! ஓராண்டில் 9,000-க்கும் அதிகமான கொலைகள்!

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

SCROLL FOR NEXT