எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
கம்பம்: கம்பம், சிவனடியாா் மடத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, திங்கள்கிழமை அன்னதானம் நடைபெற்றது.
தேனி மேற்கு மாவட்ட அதிமுக கலைப் பிரிவுச் செயலா் கீா்த்தி திருக்குமாா் சாா்பில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு, சிவனடியாா் மடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. கம்பம் தெற்கு நகரச் செயலா் கணபதி தலைமையில், வடக்கு நகர செயலா் எம்.ஆா்.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்வில் ஏ. கே. சி. கருணாமூா்த்தி, சிவராமன், டிராவல்ஸ் சிவகுமாா், உறுப்பினா் காா்த்தீஸ்வரன், எலுமிச்சை முருகன், ஜெயபாண்டியன், அனுமந்தன்பட்டி பேரூா் செயலா் மாா்க்கண்டேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.