முகப்பு
தேனி

கடமலைக்குண்டில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு, சோ்மலைராம் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 13 நவம்பர், 2024 at 10:00 PM
பகிர்:

ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு, சோ்மலைராம் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (நவ.15) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்துத் தீா்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டது.