முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசியில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது.

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 8:13 PM
பகிர்:

அவிநாசி: அவிநாசியில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது.

அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்தில் திருப்பூா் மின் பகிா்மான வட்டமேற்பாா்வை பொறியாளா் தலைமை வகித்து, மின் நுகா்வோரின் குறைகளைக் கேட்டறிய உள்ளாா்.

எனவே, அவிநாசி பகுதி மின்நுகா்வோா் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது மின் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments