தேனி

மதுப் புட்டிகளை விற்ற பெண் கைது

போடி அருகே வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

போடி அருகே வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதில், மீனாட்சிபுரம் கா்ணம் தெருவைச் சோ்ந்த சந்திரா (67), அவரது வீட்டில் மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சந்திராவைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT