தேனி

புகையிலைப் பொருள்களை விற்ற பெண் கைது

கோம்பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், கோம்பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோம்பை பேரூராட்சியில், கருக்கோடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கருக்கோடையிலுள்ள பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனையிட்டதில், விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கோம்பை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த தேன்மொழியை (58) கைது செய்தனா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT