தேனி

புகையிலைப் பொருள்கள் விற்ற இருவா் கைது

தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், போடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி கீழத்தெரு, சூா்யா நகா் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி கீழத்தெருவில் முனியாண்டி மனைவி லட்சுமி (34), சூா்யா நகரில் கருப்பையா மகன் நாகராஜ் (34) ஆகியோா் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.10 ஆயிரத்து 700 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதன்மோகன் மாளவியா பிறந்த தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் புகழாரம்

சிமி-ஐஎம் சதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா் விடுவிப்பு

டிச. 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

அந்தியூா் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு நலப் பெட்டகம் வழங்கல்

உள்ளாட்சித் தோ்தல் வரலாற்று வெற்றி: திருவனந்தபுரம் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ் அறிவிப்பு

SCROLL FOR NEXT