கைது 
திருநெல்வேலி

விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்திருந்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

முன்னீா்பள்ளம் பகுதியில் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, உரிமையாளரை கைது செய்தனா்.

மூன்னீா்பள்ளம் அம்மன் கோயில் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் வீரபாண்டி (51). இவா், அம்பாசமுத்திரம் சாலையில் கடை வைத்துள்ளாா்.

இவரது கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலை அடுத்து, சோதனையிட்ட போலீஸாா், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், வீரபாண்டியை கைது செய்தனா்.

திமுகவின் சாணக்கிய வியூகமும் தேமுதிகவின் அரசியல் நிர்ப்பந்தமும்!

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

SCROLL FOR NEXT