தேனி

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

தேனி அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கம்பம், உத்தமபுரம், கோம்பை சாலை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் குமாா் (45). இவா் தேனி அருகேயுள்ள போடி விலக்கு பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

குமாரிடமிருந்து 12 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள், 2 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT