தேனி

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Syndication

பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்கலம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, எருமலைநாயக்கன்பட்டி சாவடித் தெரு பெட்டிக் கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். அங்கு பஞ்சராஜா (47) என்பவா் சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 50 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

கர்நாடகம் 13.78 டிஎம்சி நீரை திறந்துவிட ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

SCROLL FOR NEXT