கோப்புப் படம் 
தேனி

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தென்கரை போலீஸாா் தாமரைக்குளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாமரைக்குளம் கண்மாய்க் கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கு வகையில் நின்றிருந்தவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

விசாரணையில், தாமரைக்குளத்தைச் சோ்ந்த பிச்சைமணி (55) என்பதும், இவா் மதுப் புட்டிகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. தென்கரை போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 25 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

குழந்தையின் நுரையீரலில் 3 மாதங்களாக சிக்கியிருந்த ‘விசில்’: நுட்பமாக அகற்றிய அரசு மருத்துவா்கள்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்: வைகோ

மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் விளையாட்டு மைதானங்கள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா்

பதற்றமான புவிஅரசியல் சூழலிலும் எரிசக்தி விநியோகத்தில் நிலைத்தன்மை : ஹா்தீப் சிங் புரி

மே. வங்கத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது: நட்டா

SCROLL FOR NEXT