தேனி

தீக்குளித்து முதியவா் தற்கொலை

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் வெள்ளிக்கிழமை முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

தேனி மாவட்டம், தேவதானபட்டியில் வெள்ளிக்கிழமை முதியவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேவதானபட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (65). விவசாயியான இவருக்கு மதுபழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தை நிறுத்துமாறு அவரது குடும்பத்தினா் கண்டித்தனா். இதனால், மனவேதனை அடைந்த அவா், வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேவதானபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

SCROLL FOR NEXT