தேனி

மகளிா் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பயிலரங்கு

Syndication

தேனி மாவட்டம், கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிா் கல்லூரியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பயிலரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கிக்கு கல்லூரி முதல்வா் ரேணுகா தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராக சிவகாசி தனியாா் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் சிவகுமாா் கலந்து கொண்டு, எண்ம கற்றலுக்கான உள்ளடக்கம், கைப்பேசி செயலி மேம்பாட்டுக்கான அணுகுமுறை குறித்து ஆலோசனை வழங்கினாா்.

இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

மதுராபுரியில் இன்று மின் தடை

சிவன்மலை ஜேசீஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT