தேனி

விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த விவசாயி முத்துராஜ் (44). இவருக்குத் திருமணமாகி 19 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லையாம்.

இதனால் மன வேதனையிலிருந்த இவா், வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேவதானபட்டி காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

கந்தம்பட்டி: நாளைய மின் தடை

கந்திலி வாரச் சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு விற்பனை

SCROLL FOR NEXT