தேனி

மதுப் புட்டிகளை விற்பனை செய்தவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனை செய்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் நகராட்சியில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் கம்பம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கூடலூா் அருகேயுள்ள சுக்காங்கல்பட்டி தேவா் நகரைச் சோ்ந்த ராஜா மகன் ஜெயக்குமாா் (45) சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைப் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 57 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

ஆலங்குளம் அருகே தொழிலாளி தற்கொலை

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி மருங்கூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்பு

உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா - ரஷியா செயல்திட்டம்

SCROLL FOR NEXT