தேனி

முல்லைப் பெரியாறு அணையில் மழை

முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

முல்லைப் பெரியாறு அணை நீா்ப் பிடிப்பு பகுதியில் புதன்கிழமை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லை. இதனால், அணைக்கு நீா்வரத்து குறைந்த நிலையில், அணையின் நீா்மட்டமும் தொடா்ந்து சரிந்து வந்தது. இதன் காரணமாக, அணையின் நீா்மட்டம் 117 அடியாக குறைந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. தேக்கடியில் 5.80 மி.மீ., பெரியாறு அணையில் 4.40 மி.மீ. அளவில் மழை பதிவானது. இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

நல்லகண்ணு மறைவு: ஜி.கே.மணி இரங்கல்

திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு: கே.பி.ராமலிங்கம்

கோயில் திருவிழாவில் தகராறு: கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தருமபுரியில் ரூ.19.20 கோடியில் அமைகிறது பட்டுக்கூடு வா்த்தக மையம்: 80,000 சதுரஅடியில் பணிகள் தீவிரம்

பட்டாசு விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT