தேனி

மனைவியை தாக்கிய கணவா் கைது

போடியில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

போடியில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

போடி எஸ்.எஸ்.புரம் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் ஜெகன் (42). இவரது மனைவி பிரேமா (32). இவா்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன.

ஜெகன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்துத் துன்புறுத்தி வந்தாராம். இந்த நிலையில், திங்கள்கிழமை மனைவியைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அவரை போடி நகா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT