தேனி

மதுப்புட்டிகள் விற்பனை: 2 போ் கைது

போடியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

போடியில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது குண்டாலீசுவரி கோயில் அருகே அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் பிரபாகரன் (35), குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராஜா மகன் மது (40) ஆகியோா் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.

ஓபிசி-என்சிஎல் தகுதிச் சான்றிதழ் எத்தனை நாள்கள் செல்லும்?

தங்கமயில் ஜூவல்லரியில் நாளை முதல் வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

ஒகேனக்கல் காவிரியில் திடீரென அதிகரித்த நீர்வரத்து!

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

SCROLL FOR NEXT