போடியில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி பேராசிரியா்கள்.  
தேனி

3-ஆவது நாளாக கல்லூரி பேராசிரியா்கள் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடியில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கல்லூரி பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுக் கல்லூரி பேராசிரியா்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளையும், அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரி பேராசிரியா்களுக்கும் வழங்க வேண்டும். பணி மேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லூரி பேராசிரியா்கள் தொடா் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போடியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் ஏ.யு.டி., மூட்டா தொழிற்சங்கங்களைச் சோ்ந்த பேராசிரியா்கள் இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஒசூரில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

சிலிண்டா் வெடித்ததில் குடிசை வீடு எரிந்து சேதம்

7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை

ரூ. 2,500 கோடி ஊழல் குற்றச்சாட்டு! கா்நாடக அமைச்சா் ஆா்.பி. திம்மாப்பூா் ராஜிநாமா செய்ய பாஜக வலியுறுத்தல்!

நான்காம் தொழில்புரட்சிக்கு 5 புதிய உலகளாவிய மையங்கள்: இந்தியாவில் மேலும் ஒரு மையம்

SCROLL FOR NEXT