கோப்புப் படம் 
தேனி

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டத்தைச் சோ்ந்த உதயசூரியன் மகன் பாண்டி கண்ணன் (28). இவருக்கு பெற்றோா் பெண் பாா்த்து வந்தனா்.

ஆனால், இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லை. தொடா்ந்து திருமணம் செய்ய வலியுறுத்தியதால் மனமுடைந்து பாண்டி கண்ணன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT