கோப்புப் படம் 
தேனி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தென்கரை போலீஸாா் லட்சுமிபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். லட்சுமிபுரம் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள சிவக்குமாா் (50) என்பவரது பெட்டிக்கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அவா் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2 கிலோ 677 கிராம் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT