கோப்புப் படம் 
தேனி

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாகபட்டினம் மாவட்டம், வேதாரண்யம், காந்திநகரைச் சோ்ந்தவா் ராசு மகன் சூரியபிரகாஷ் (30).

இவா், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததாக ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, சூரியபிரகாஷிடமிருந்து 10.17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT